Monday, February 9, 2009

பிரம்மை

பெப்ரவரி ஏழு...எப்பொழுதும் எனக்கு நல்ல நாளாக அமைந்ததில்லை என்ற பிரம்மை இப்பொழுதும் எனக்கு உண்டு...அதற்க்கேற்றார் போல் இந்த ஏழாம் தேதியும் அமைந்தது...மூன்று நாட்கள் விடாமல் காய்ச்சல்..நான் சற்று துவண்டு தான் போயிருந்தேன்....நல்ல வேளையாக மருத்துவர் பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்....நோயில் படுக்கும் போது தான் உறவினர்களின் ஞாபகமும், வீட்டின் ஞாபகமும் வருகிறது...ஏதோ கூட இருந்த சிவராமன் செய்த ஒத்தாசையால் காய்ச்சல் சீக்கிரம் விட்டு விட்டது...இன்று மறுபடியும் அலுவல்களை கவனிக்க புறப்பட்டு விட்டேன்...இதோ...!

No comments:

Post a Comment